302
இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் பல கோடி ரூபாயை கொட்டி வெற்றியை பெறுகின்றனர் எனவே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் அந்த தேர்தலின் போது 2-ம் இடம் பிடித்தவருக்கு வாய்ப்பு தரலாம் என சீமான் பேசினார்...

226
டெல்டா விவசாயிகளுக்கு 78 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமாகி வரும் நிலையில், 2,...

372
கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழில் அதிபர் பெரோஸ்கான் வீட்டிலிருந்து வருமான வரித்துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட...

283
ஆந்திர மாநிலம் காவலி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருவேறு கார்களில் எடுத்து செல்லப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஒரு கோடி ரூபா...

746
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தேங்காய் வியாபாரியை ஏமாற்றி அழைத்துச்சென்று கொன்று புதைத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ென்னை முகப்பேர் ஜஸ்வந்த் நகரை சேர்ந்...

225
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உள்ளிட்ட இருவரிடம் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இருவர...

316
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் சுமார் 9 மணி நேரம் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். எந...



BIG STORY